Newsசுரங்க தொழிலாளர்களிடையே மோதல் - 14 பேர் பலி

சுரங்க தொழிலாளர்களிடையே மோதல் – 14 பேர் பலி

-

தென் அமெரிக்க நாடான பெருவில் தங்க சுரங்க தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

காரவெலியில் உள்ள சுரங்கத்தில் முறைசார தொழிலாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடின ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் போன 10 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக 31பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latest news

புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. புற்றுநோய்க்கான M.R.N.A தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய பணிப்பாளர் ஆண்ட்ரே...

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த திட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை ட்ரம்ப் தீவிரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த 200...

வாடிக்கையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க உள்ள ஆஸ்திரேலிய வங்கிகள்

ரொக்க விகிதம் குறைக்கப்பட்டதன் மூலம், ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி இன்று ரொக்க விகிதத்தை 4.35...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் உயருமா? 

இந்த நாட்டில் பணவீக்கம் குறித்து மக்களிடையே நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலிலும் பணவீக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில், வாழ்க்கைச்...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் உயருமா? 

இந்த நாட்டில் பணவீக்கம் குறித்து மக்களிடையே நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலிலும் பணவீக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில், வாழ்க்கைச்...

ஆஸ்திரேலியாவின் ரொக்க விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை

ஆஸ்திரேலியாவின் ரொக்க விகிதத்தைக் குறைக்க பெடரல் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய திருத்தத்தின் கீழ், ரொக்க விகிதம் 4.1 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய ரிசர்வ்...