Breaking Newsவிக்டோரியா கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற தமிழ் வீரர்

விக்டோரியா கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற தமிழ் வீரர்

-

ஆஸ்திரேலியாவின் விக் மெட்ரோ அணியில் தமிழ் வீரர் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.

ஐங்கரன் ஆதித்தன் என்ற தமிழ் இளைஞரே இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விக்டோரியா கிரிக்கெட் அணிக்காக இளைஞர்களை உள்வாங்கும் திட்டத்திற்கு அமைய, விக் மெட்ரோ அணியில் 20 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரான ஐங்கரன் ஆதித்தன் டான்டெனாங் பிரீமியர் கலகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐங்கரன் ஆதித்தனுக்கு பலரும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...