Newsசிட்னி ரயில் பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

சிட்னி ரயில் பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

-

நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தங்கள் தொழில் நடவடிக்கையை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளன.

அதன்படி, சிட்னியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் வரும் வியாழன் முதல் வாரந்தோறும் மதியம் 03:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை OPAL இயந்திரங்களை முடக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம் ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களும் முடக்கப்படும்.

இந்த காலகட்டத்தில் சிட்னி பயணிகள் ரயில்களில் இலவசமாக பயணிக்க முடியும் என நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு மாநில அரசிடம் இருந்து இதுவரை உரிய தீர்வு கிடைக்காததே இதற்கு காரணம்.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...