Newsகுவாண்டாஸ் விமானத்தில் தொடர்ந்து 3வது நாளாக தொழில்நுட்ப கோளாறு!

குவாண்டாஸ் விமானத்தில் தொடர்ந்து 3வது நாளாக தொழில்நுட்ப கோளாறு!

-

குவாண்டாஸ் விமானத்தில் தொடர்ந்து 3வது நாளாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 09.40 மணிக்கு மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு பயணித்த QF 430 விமானம் 20 நிமிடங்கள் மட்டுமே காற்றில் இருந்தது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது உடனடியாக மெல்போர்ன் விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

அந்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்ற விமானங்கள் மூலம் இன்று சிட்னிக்கு அனுப்பப்படுவார்கள் என்று குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து சிட்னிக்கு வந்து கொண்டிருந்த குவாண்டாஸ் விமானத்தின் இன்ஜின் ஒன்று கடந்த புதன்கிழமை நிறுத்தப்பட்டது.

சிட்னியில் இருந்து பிஜி நோக்கி பயணித்த குவாண்டாஸ் விமானம் நேற்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. போயிங் 737 ரக விமானங்கள் இந்த 03 சம்பவங்களையும் எதிர்கொண்டன.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...