Newsஅமெரிக்காவிடம் இருந்து 5 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் ஆஸ்திரேலியா!

அமெரிக்காவிடம் இருந்து 5 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் ஆஸ்திரேலியா!

-

அமெரிக்காவிடம் இருந்து 05 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா – கிரேட் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் 2030 க்குள் வாங்கப்படும்.

இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்காவில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் – பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ளது.

இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் அல்பேனீஸ் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது.

Latest news

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட உலகின் முதல் உயிருள்ள தோல்

உலகின் மிகவும் மேம்பட்ட மனித தோலை குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக வளர்த்துள்ளனர் - மேலும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் அரிய மரபணு தோல் கோளாறுகளை...

NSW இன் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் துரிதமாக செயல்படும் மீட்புப் பணிகள்

நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவை (SES) மற்றும் வானிலை...

லட்சக்கணக்கான ஆட்டிசம் குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை

மத்திய அரசு, லட்சக்கணக்கான ஆட்டிசம் உள்ள குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler நேற்று 46 பில்லியன் டாலர் அரசு...

ஆஸ்திரேலியர்களின் வீடுகள் பற்றிய புதிய அறிக்கை

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தங்களுக்குத் தேவையானதை விடப் பெரிய வீடுகளில் வசிப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியர்களில் 60% பேர் தனியாகவோ அல்லது வேறொரு நபருடனோ வசிப்பதாக ஒரு...

அடிலெய்டு மக்கள் இனி AI குரல் அமைப்பு மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள மக்கள் இப்போது AI மூலம் உணவை ஆர்டர் செய்யும் வசதியைப் பெற்றுள்ளனர். அடிலெய்டில் உள்ள Amalfi Pizzeria இதை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள்...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லாரி ஓட்டுநர்கள் பலி

பிரிஸ்பேர்ணின் வடமேற்கே எரிபொருள் tanker லாரிக்கும், transporter-இற்கும் இடையே ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர். பிரிஸ்பேர்ணில் இருந்து சுமார் 174 கி.மீ தொலைவில்...