Newsஅமெரிக்காவிடம் இருந்து 5 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் ஆஸ்திரேலியா!

அமெரிக்காவிடம் இருந்து 5 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் ஆஸ்திரேலியா!

-

அமெரிக்காவிடம் இருந்து 05 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா – கிரேட் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் 2030 க்குள் வாங்கப்படும்.

இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்காவில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் – பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ளது.

இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் அல்பேனீஸ் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...