Newsகடந்த 5 ஆண்டுகளில் குயின்ஸ்லாந்து இ-சிகரெட் பயன்பாடு 40% அதிகரித்துள்ளது

கடந்த 5 ஆண்டுகளில் குயின்ஸ்லாந்து இ-சிகரெட் பயன்பாடு 40% அதிகரித்துள்ளது

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இ-சிகரெட் பயன்பாடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

மாநிலத்தில் வசிப்பவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு முறையாவது அவற்றைப் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

குயின்ஸ்லாந்து மக்கள் தொகையில் 1/5 பேர் ஏற்கனவே இ-சிகரெட்டுகளை பயன்படுத்துவதாகவும், கிட்டத்தட்ட 02 சதவீதம் பேர் தினசரி அவற்றை பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

18 முதல் 29 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 15 சதவீதம் பேர் இ-சிகரெட்டுக்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

குயின்ஸ்லாந்தில் இ-சிகரெட்டுகளின் பயன்பாட்டை நிர்வகிக்கும் விதிமுறைகளின் தொகுப்பை உருவாக்க மாநில பாராளுமன்றம் சமீபத்தில் ஒரு குழுவை நியமித்தது.

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...