Newsகடந்த 5 ஆண்டுகளில் குயின்ஸ்லாந்து இ-சிகரெட் பயன்பாடு 40% அதிகரித்துள்ளது

கடந்த 5 ஆண்டுகளில் குயின்ஸ்லாந்து இ-சிகரெட் பயன்பாடு 40% அதிகரித்துள்ளது

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இ-சிகரெட் பயன்பாடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

மாநிலத்தில் வசிப்பவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு முறையாவது அவற்றைப் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

குயின்ஸ்லாந்து மக்கள் தொகையில் 1/5 பேர் ஏற்கனவே இ-சிகரெட்டுகளை பயன்படுத்துவதாகவும், கிட்டத்தட்ட 02 சதவீதம் பேர் தினசரி அவற்றை பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

18 முதல் 29 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 15 சதவீதம் பேர் இ-சிகரெட்டுக்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

குயின்ஸ்லாந்தில் இ-சிகரெட்டுகளின் பயன்பாட்டை நிர்வகிக்கும் விதிமுறைகளின் தொகுப்பை உருவாக்க மாநில பாராளுமன்றம் சமீபத்தில் ஒரு குழுவை நியமித்தது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...