Newsபூர்வீக மக்கள் பிரதிநிதித்துவத் தீர்மானத்தில் திருத்தங்கள்

பூர்வீக மக்கள் பிரதிநிதித்துவத் தீர்மானத்தில் திருத்தங்கள்

-

பூர்வீக மக்கள் பிரதிநிதித்துவத் தீர்மானத்தில் திருத்தம் செய்வதற்கு இன்னும் இடமுள்ளது என்று தொழிலாளர் கட்சி அரசாங்கம் தெரிவிக்கிறது.

இந்த அரசியலமைப்பு திருத்தத்தை அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என பூர்வீக விவகார அமைச்சர் லிண்டா பர்னி வலியுறுத்துகிறார்.

இந்த பிரேரணையை ஆதரிக்கப்போவதில்லை என லிபரல் எதிர்க்கட்சி ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிழல் அமைச்சரவையின் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிய ஜூலியன் லீசர், தாயக மக்கள் பிரதிநிதித்துவப் பிரேரணைக்கு ஆதரவாக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அண்மையில் இராஜினாமா செய்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...