கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை, வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை செலுத்த முடியமல் திவால் நிலையை அறிவித்தது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி செய்ய போதிய பணம் இன்றி...
இந்தியாவின் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,...
ஜப்பானில் 7-வது கோவிட்-19 அலை உச்சத்தை தொட்டுள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,61,29 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை ஏற்பட்ட அதிகபட்ச தினசரி பாதிப்பு இதுவே.நேற்று ஒரே நாளில் 294...
சூடான் நாட்டின் கார்டோம் நகரில் இருந்து எத்தியோப்பியா தலைநகர் அட்டிஸ் அபாபாவுக்கு எதியோபியன் ஏர்லைன்ஸ்சின் போயிங் 737-800-ET343 பறந்து சென்றுள்ளது. இந்த விமானத்தை இரண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானிகள் இயக்கியுள்ளனர்.இந்த...
நடிகை த்ரிஷா அரசியலுக்கு வரவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.இந்த தகவல் உறுதிபடுத்தப்படாத நிலையில், ரசிகர்கள் இதனை வரவேற்று கருத்து கூறுகின்றனர்.த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாகவும் தகவல் பரவியுள்ளது.தனுஷ்...
ஜப்பான் நாட்டு மக்களிடையே மது அருந்தும் பழக்கம் குறைந்திருப்பதால் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை அதிகப்படுத்தக் கடுமையான முயற்சிகளை ஜப்பான் அரசாங்கம் எடுத்து வருகிறது.சேக்...
பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் மதுபோதையில் தனது நண்பர்களுடன் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியானதால், அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பின்லாந்தின் ஆளும் SOCIAL DEMOCRATIC கட்சியின்...
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில்...