ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் பங்களிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் டொமினிக் பெரோட்டெட் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பிற்காக ஒரு அமைச்சரைக்...
ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான பிளாக் டெத்-தின் தோற்றத்தைக் கண்டுபிடித்திருப்பதாக ஜெர்மனி விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த ஆச்சர்யமான தகவலை ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின்...
பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் குடும்பத்தினரை நான்காண்டு காலம் சிறைவைக்கப்பட்டனர்.
தாராளவாத தேசிய கூட்டணி தலைமையிலான ஆஸ்திரேலிய அரசாங்கம் இதற்காக 30 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை செலவழித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு...
குயீன்ஸ்லாந்து மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் தமிழ்மொழியையும் ஒரு மொழிப்பாடமாக 2023 லிருந்து அறிமுகப்படுத்துமாறு குயீன்ஸ்லாந்து மாநில பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு ஆணையம் (Queensland Curriculum and Assessment Authority) ஒப்புதல் அளித்துள்ளது என்பதை...
சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருந்தால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து சிக்கலின்றி மீண்டெழ முடிந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
BBC செய்தி சேவைக்கு...
ஆஸ்திரேலியாவில் குடியேற முயற்சிக்கும் உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுப்பதாக தெரியவந்துள்ளது.
உக்ரேனியரான Tatiana “Tanya” Kovalova வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளை உக்ரேனிய படைகள் நெருங்கியுள்ளனர்.
இந்த...