இந்தியாவின் தமிழகத்தில் மதுரை நகரில் விஸ்வ இந்து பரிஷத் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் இரண்டு நாள் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த...
ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக நான்காவது மற்றும் ஐந்தாவது நபருக்கு குரங்கு அம்பை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐரோப்பாவிற்கு பயணம்...
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), தமது இந்தோனேசியப் பயணம் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகக் கூறியிருக்கிறார்.
புதிய பிரதமராகப் பதவியேற்ற 2 வாரங்களுக்குப் பிறகு அவர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
தென்கிழக்காசியாவில் தமது...
ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பு விமானத்தைச் சீனப் போர் விமானம் இடைமறித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தென் சீனக் கடற்பகுதியில் அந்த சம்பவம் நேர்ந்ததாக, ஆஸ்திரேலியாவின் தற்காப்புத் துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
கடந்த மாதம் 26ஆம் திகதியன்று, அனைத்துலக...
இளவேனில் சஞ்சிகை – ஆக்கங்கள்கேசி தமிழ் மன்றத்தின் ‘இளவேனில்’ சஞ்சிகையின் அடுத்த இதழ் ‘ஆடிப்பிறப்பு 2022’ வெளியீடாக வருகின்ற ஜூலை மாதம் வெளிவர இருக்கின்றது. சிறுவர்களை தமிழில் எழுத ஊக்குவிப்பது மற்றும் வளர்ந்துவரும்...
தீங்கு மற்றும் துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்து சிறப்பாகச் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு, 1 ஜூலை 2022 இலிருந்து, புதிய 'சிறுவர் பாதுகாப்புத் தரநிலைகள்' விக்டோரியாவில் பிரயோகிக்கப்படும்.
சிறுவர்கள் அல்லது இளைஞர்களுடன் நீங்கள் வேலைசெய்தால், அல்லது தன்னார்வத் தொண்டராகப்...
இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு ஊழியராக இருந்த ரிங்கு சிங் ரஹீ, தன்னுடைய பணிக்காலத்தில் உதவித் தொகையில் நடைபெற்ற ஊழல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். 83 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான தகவலை வெளிப்படுத்தி...
இந்தியாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த பயோலஜிக்கல் இ நிறுவனத்தார் கொரோனாவுக்கு எதிராக கார்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை 18 வயைீற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்துவதற்கு இந்திய அரசு...
காசா பகுதியில் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் பாரம்பரிய பிறந்த இடத்தில்...
கிறிஸ்துமஸ் பரிசுப் பொட்டலங்களை ஆன்லைனில் அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் எச்சரித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பரிசுகள் அதிக அளவில் விநியோகம் மற்றும் ஆண்டு இறுதி விற்பனையுடன்...
காட்டுத்தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து இருந்தாலும், டாஸ்மேனியாவின் Dolphin Sands-இல் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது .
காட்டுத்தீக்குப் பிறகு சில நாட்களுக்குப்...