பெர்த் நோக்கிச் சென்ற குவாண்டாஸ் விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் காக்பிட்டில் ஏற்பட்ட புகையே விபத்துக்குக் காரணம் என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
QF643 விமானம் காலை 8.40 மணிக்கு சிட்னியில் இருந்து...
மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பிரபல கடற்கரை ஒன்றில் பெர்த் தம்பதியொன்று தமது மகளைக் காப்பாற்ற முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கிறிஸ்மஸ் விடுமுறையை வார இறுதியில் குடும்பத்துடன் மகிழ்வதற்காக அவர்கள் கான்ஸ்பிகுயஸ் கடற்கரைக்கு...
பெர்த்தின் இரண்டு வடக்கு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு காட்டுத்தீ அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Wedge Island மற்றும் Cooljarloo ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவசர சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை...
2 கிலோ எடையுள்ள ஐஸ் போதைப்பொருளை பெர்த்துக்கு கடத்த திட்டமிட்டதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை மெல்பேர்னில் இருந்து பேர்த் விமான நிலையத்திற்கு வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் 76...
இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle பகுதியில் உள்ள வீட்டின் பின்புற சுவரில்...
பெர்த்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வளர்ப்பு நாயின் உரிமையாளர்கள் இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பதில் கோரி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெர்த்தின் கேனிங் வேல் பகுதியில் நேற்று மதியம் 6 வயது...
பெர்த்தை சேர்ந்த ஒரு தாய் கோமா நிலையில் இருந்தபோது தனது குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
28 வயதான கிரி ஷீஹான் என்ற தாய் தனது ஐந்தாவது குழந்தை 30 வார கர்ப்பமாக...
பெர்த்தின் வடக்கில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு ஜோடி off-leash நாய்களால் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க் கிழமை காலை John Moloney பூங்காவில் இரண்டு பெரிய நாய்கள் தீடீரென...
சனியின் சின்னமான வளையங்கள் மறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இது ஒரு அரிய நிகழ்வு என்றும், சனியின் மேற்பரப்பில் வளையங்களாகத் தோன்றும் தூசித் துகள்கள்...
சிட்னி கடற்கரையில் மிகவும் அசாதாரண நிகழ்வு ஒன்று நிகழ்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிட்னி கடற்கரையில் அலைகளுக்கு இடையே நீண்ட கால இடைவெளிகளை அவர்கள் அடையாளம்...
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் நாட்டைப் பாதுகாக்கும் திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறுகிறார்.
நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்தக்...