Adelaide கேத்தரின் தெரசாவா இது? புதிய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

கேத்தரின் தெரசாவா இது? புதிய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

-

2014-ம் ஆண்டு ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ‘கதகளி’, ‘கணிதன்’, ‘கடம்பன்’, ‘கதாநாயகன்’, ‘கலகலப்பு-2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’, ‘நீயா-2’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்கு படங்களிலும், ஒரு சில கன்னட-மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கேத்தரின் தெரசா

2019-ம் ஆண்டு ‘அருவம்’ படத்துக்கு பிறகு அவர் தமிழில் படங்கள் நடிக்கவில்லை. ஓரிரு தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கேத்தரின் தெரசா பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன. இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்லூரி மாணவி போல கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்ட அவர், உடல் எடை கூடி குண்டாக மாறியிருந்ததே அதற்கு காரணம். அதேவேளை கேத்தரின் தெரசா, முன்பை விட இப்போது தான் மப்பும், மந்தாரமுமாக அழகாக இருப்பதாகவும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...