Cinema

    மீண்டும் தளபதிக்கு வில்லனாய் மாறிய எஸ்.ஜே.சூர்யா

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    ஜப்பான் திரைப்பட விழாவில் நடிகர் விஜய்க்கு விருது

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தையடுத்து விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு...

    மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்

    மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியதாக நடிகர் அஜித்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி...

    கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் – என்ன நடந்தது?

    பிரான்ஸில் நடைபெற்று வரும் 76-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒரு பெண் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக...

    வெங்கட் பிரபு-யுவன் கூட்டணியில் இணைந்த தளபதி

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்...

    நடிகர் சரத்பாபு காலமானார்

    பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தனது 71 ஆவது வயதில் இன்று காலமானார். 1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்...

    கேன்ஸ் திரைப்பட விழாவில் வித்தியாசமான ஆடையில் ஐஸ்வர்யா ராய்!

    கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் வித்தியாசமான ஆடையில் வந்தது அனைவரையும் ஈர்த்திருக்கிறது. பிரான்ஸின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் 10 நாள் நிகழ்வாக...

    ‘லால் சலாம்’ படப்பிடிப்பு குறித்து வெளியான புதிய தகவல்

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  லைகா நிறுவனம் தயாரிக்கும்...

    Latest news

    சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

    மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

    விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

    Must read