இலங்கை யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை மற்றும் மெல்பேணை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வி.சந்திரநாயகி பரராஜசிங்கம் அவர்கள் இன்று மெல்பேணில் இறைபதம் அடைந்து விட்டார்.இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.மேலதிக விபரங்களுக்குகெளரி -...
ஜப்பானின் குடிவரவு சேவை நிறுவனம் சர்வதேச மாணவர்களை சேர்க்க கடுமையான விதிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் சர்வதேச மாணவர்களுக்காக...
பிரிஸ்பேனில் இருந்து டார்வின் நோக்கி பயணித்த விர்ஜின் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் உள்ளே அழுத்தத்தில் பிரச்னை இருப்பதைக்...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி உள்ளிட்ட இரண்டு பகுதிகளில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு இந்த குற்றச் செயல்கள் நடந்ததாக மாநில காவல்துறை...