நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lake Cargelligo-இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்தில் மர்ம நபரொருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்....
வரவிருக்கும் ஆஸ்திரேலிய தினத்திற்காக சிட்னியில் விதிக்கப்பட்ட போராட்டக் கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Bondi கடற்கரையில் சமீபத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக...
கடந்த இரண்டு மாதங்களாக விக்டோரியா முழுவதும் நடந்த தொடர் ATM இயந்திர சோதனைகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் முதல் இந்த மாதம் வரை மாநிலம் முழுவதும் பல்வேறு வணிகங்களை...
தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொசுக்களால் பரவும் இந்த நோய் தலைவலி, குழப்பம், வலிப்பு மற்றும்...
விக்டோரியா மாகாணம் முழுவதும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக விக்டோரியா முதல்வர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்தார்.
விக்டோரியாவில் இன்று காலை 12 காட்டுத்தீகள் பற்றி எரிந்ததாகவும், ஆனால் காலை...
வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் பரவிய காட்டுத்தீக்குப் பிறகு, விக்டோரியாவில் பல சொத்துக்கள் இழக்கப்பட்டிருக்கலாம் என்றும், மூன்று பேர் காணாமல் போயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
வெள்ளிக்கிழமை குறைந்தது 60 புதிய காட்டுத்தீகள் தொடங்கியது - 2019-20...
நியூ சவுத் வேல்ஸில் உள்ள குடியிருப்பாளர்கள் வார இறுதி வரை நீடிக்கும் வெப்ப அலைக்கு தயாராக இருக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இன்று சிட்னியில் வெப்பநிலை 33 டிகிரியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,...
செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பகுதியளவு தடம் புரண்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து, Port Pirie-இல்...
பிரபல பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா நேற்று மாரடைப்பால் காலமானார்.
சில திரைப்படங்களில் நடித்துள்ள முரளி கிருஷ்ணா சென்னையைச் சேர்ந்த நடன கலைஞர் உமாவை மணந்து,...
நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lake Cargelligo-இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்தில் மர்ம நபரொருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு...
உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...