Cinemaசாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்

சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்

-

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச் சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது சாய்பல்லவி படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டு வருகிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஷியாம் சிங்காராய் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவருக்கு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தும் எந்த படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை. அவரது கடைசி படமாக  ராணா டகுபதியுடன் விராட பர்வம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. 

சமீபத்தில் தயாரிப்பாளர்கள் ஜூலை 1-ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும் இதன் பிறகு வேரு எந்த படங்களிலும் சாய் பல்லவி நடிக்க சம்மதிக்காதது ரசிகர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாய் பல்லவிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதோ என்பதுதான் அந்த சந்தேகம். இது பற்றி இணையத்தில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். 

Latest news

Centrelink ஆஸ்திரேலியர்களுக்கு அதிகமாகச் செலுத்திய சலுகைகள்

ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு Centrelink அதிக சலுகைகளை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. சில தனிநபர்களுக்கு $20,000 க்கும் அதிகமாக ஊதியம் வழங்கப்பட்டதாக Guardian Australia அறிக்கை குறிப்பிடுகிறது. தானியங்கி BPay...

ஆஸ்திரேலியாவில் வார இறுதியில் மாற்றமடையும் வானிலை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியா முழுவதும் பல்வேறு வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் ஒரே நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் வெப்ப அலைகள்...

கரீபியன் தீவுகள் நோக்கி மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார்...

குயின்ஸ்லாந்தில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவில் எலி விஷம் – ஐவர் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தின் Logan-இல் இருந்து வீட்டில் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் எலி விஷத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக Logan பகுதியில் ஒரு குழந்தை உட்பட...

கரீபியன் தீவுகள் நோக்கி மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார்...

குயின்ஸ்லாந்தில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவில் எலி விஷம் – ஐவர் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தின் Logan-இல் இருந்து வீட்டில் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் எலி விஷத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக Logan பகுதியில் ஒரு குழந்தை உட்பட...