Newsஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்தால்... எலான் மஸ்க் பரபரப்பு டுவீட்!

ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்தால்… எலான் மஸ்க் பரபரப்பு டுவீட்!

-

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.

இந்த இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.


இந்த டுவீட்டை பதிவிடுவதற்கு முன்னர் அவர் ரஷிய மொழியில் டுவீட் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் ‘ உக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் அளித்து வருகிறார்.

நீங்கள் என்ன தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டாலும் நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.இதையடுத்து உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்வதால் ரஷிய படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்க வேண்டும். அதனால் அவர் இறந்துவிடலான் என ட்விட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் மூலம் அந்நாட்டிற்கு ப்ராட்பேண்ட் சேவையை மஸ்க் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் கடன் பெற மிகவும் கடினமான துறைகள் இதோ!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் பெறுவதற்கு மிகவும் கடினமான வேலைத் துறைகள் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடன் பெற மிகவும் கடினமான திறைகளில் ஒன்றாக...

விக்டோரியாவின் மக்கள் தொகை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

வீட்டுவசதி நெருக்கடி இருந்தபோதிலும், விக்டோரியாவின் மக்கள் தொகை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ஒரு புதிய அறிக்கை கணித்துள்ளது. விக்டோரியாவின் வீட்டுவசதி நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக இந்த...

வினோதமான ஆன்லைன் விளையாட்டை உருவாக்கியதற்காக விக்டோரிய நபருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இளம் குழந்தைகள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கொண்ட ஆன்லைன் வீடியோ கேம்களை உருவாக்கிய விக்டோரியன் நபருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விக்டோரியன் நீதிமன்றத்தில்,...

புதுப்பிக்கப்பட்டுள்ள குயின்ஸ்லாந்து குற்றப் பட்டியல்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் குற்றப் பட்டியலில் மேலும் பல குற்றங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாலியல் வன்கொடுமை, கொள்ளை, தாக்குதல் உள்ளிட்ட 5 குற்றங்களை கடுமையான குற்றங்களாக...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் காணாமல் போயுள்ள 100,000 உயிர்கள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தைத் தாக்கிய வெள்ளம் காரணமாக சுமார் 100,000 பண்ணை விலங்குகள் இறந்துவிட்டன அல்லது காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குயின்ஸ்லாந்து முதன்மைத் தொழில் துறை...

ஏப்ரல் மாதத்தில் நிலையாக உள்ள ரொக்க விகிதம்

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதத்திற்கான ரொக்க விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த மாதத்தில் இது தற்போதைய மதிப்பான 4.1 சதவீதத்தில்...