Newsஅட்டலுகமவில் 9 வயது சிறுமி கொலை - அடையாளம் காணப்பட்ட சந்தேக...

அட்டலுகமவில் 9 வயது சிறுமி கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்

-

பண்டாரகம, அட்டலுகமவில் 9 வயது சிறுமியை கொலை செய்த பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

29 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பண்டாரகம, அட்டலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 29 வயதுடைய நபர் குற்றத்தை ஒப்புகொண்டுள்ளார்.

குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று நடைபெற்றது. இது தொடர்பான அறிக்கையும் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுமி, துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா, மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

Latest news

EV Charging நிலையத்தில் மற்றொரு வாகனத்தை நிறுத்தினால் அதிக அபராதம்

EV சார்ஜிங் நிலையத்தில் வேறு வகை வாகனம் நிறுத்தப்பட்டால் $3,300க்கும் அதிகமான அபராதம் விதிக்க கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் நடவடிக்கை எடுத்துள்ளன. நாடு முழுவதும் மின்சார வாகன...

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 3.6% இல் மாற்றாமல் வைத்திருக்க முடிவு

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. முக்கிய வங்கிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்களால்...

“சமூக ஊடகத் தடைக்குத் குழந்தைகளைத் தயார்படுத்துங்கள்” – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களைத் தடை செய்யும் உலகிலேயே முதல் சட்டம் இன்னும் சில...

விக்டோரியாவிலும் தொடங்கும் பனிப்பொழிவு

கோடையின் முதல் வாரத்தில் நாட்டின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலை...

மெல்பேர்ணில் ஒரு வீட்டிற்குள் இருந்து மீட்கப்பட்ட 2 பெண்களின் சடலங்கள்

வடகிழக்கு மெல்பேர்ணில் உள்ள Rosanna-இல் உள்ள ஒரு வீட்டிற்குள் இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Houghton சாலையில் உள்ள ஒரு சொத்தில் நலன்புரி சோதனையை மேற்கொள்ள இரவு...

விக்டோரியாவிலும் தொடங்கும் பனிப்பொழிவு

கோடையின் முதல் வாரத்தில் நாட்டின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலை...