Newsஇரசாயனக் கலப்பற்ற ஸ்ட்ராபெர்ரியால் Hepatitis A தொற்று?

இரசாயனக் கலப்பற்ற ஸ்ட்ராபெர்ரியால் Hepatitis A தொற்று?

-

அமெரிக்காவிலும் கனடாவிலும் சிலர் Hepatitis A என்ற கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டதை அடுத்து அதற்கும் இரசாயனக் கலப்பற்ற ஸ்ட்ராபெர்ரி பழங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் 17 பேரும் கனடாவில் 10 பேரும் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 12 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் FreshKampo அல்லது HEB என்ற பெயரின்கீழ் மார்ச் 5 முதல் ஏப்ரல் 25ஆம் திகதி வரை விற்கப்பட்டன.

அவற்றை வாங்கி உறைய வைத்தவர்கள் அதை உட்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Latest news

சீன இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை

சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles எச்சரித்துள்ளார். சீனாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள,...

விக்டோரியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை

நேற்று மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஒரு பாதசாரி பிற்பகல் 2 மணியளவில் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, முறையாக அடையாளம் காணப்படாத ஒரு பாதசாரி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக, மாநிலத்தின்...

விண்வெளியில் இருந்துவரும் விசித்திரமான ரேடியோ அலைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வானியலாளர்கள் குழு, பால்வீதியின் மையத்திலிருந்து வரும் சில விசித்திரமான ரேடியோ சிக்னல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த "நீண்ட கால ரேடியோ டிரான்சிண்ட்கள்" அல்லது LPTகள்,...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

இந்தோனேசிய துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் இயற்கை சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சுமார் 8 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த ஐந்து...