Newsதமிழ் அகதி குடும்பத்தின் விடுதலையை வரவேற்ற ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட வீரர்

தமிழ் அகதி குடும்பத்தின் விடுதலையை வரவேற்ற ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட வீரர்

-

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதி குடும்பத்தின் விடுதலையை ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட வீரர் வரவேற்றுள்ளார்.

மேலும் துன்பப்படும் அகதிகளுக்காக ஆஸ்திரேலியாவின் ஓய்வுப்பெற்ற கால்பந்தாட்ட வீரரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான Craig Foster குரல் கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பத்தின் விடுதலையை அவர் வரவேற்பதனை டுவிட்டர் பதிவு மூலம் பதிவிட்டுள்ளார்.

“நல்ல ஒரு தொடக்கம் பிரதமர். மேலும் பலர் துன்பப்படுகிறார்கள்,” என அவர் ட்வீட் செய்திருக்கிறார்.
பிரியா – நடேஸன் குடும்பத்தினர் அண்மையில் அகதி முகாமில் இருந்து விடுக்கப்பட்டு சொந்த இடத்திற்கு திரும்பியிருந்தனர்.

அதற்கு ஆதரவு தெரிவித்து குறித்த ஓய்வுப்பெற்ற கால்பந்தாட்ட வீரர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...