Newsகட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயாராகும் விக்டோரியா மாநிலம்!

கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயாராகும் விக்டோரியா மாநிலம்!

-

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம், கட்டாயத் தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் ஆகியன தொடர்பான விதிகள் தளர்த்தப்படும் என்று மாநிலச் சுகாதார அமைச்சர் கூறினார்.

விமான நிலையத்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. இருப்பினும் விமானம், ரயில், பேருந்துப் பயணத்தில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம்.

வேலையிடக் கட்டாயத்தடுப்பூசி விதிமுறைகளும் மாற்றம் காணவிருக்கிறது. கல்வி நிலையங்கள், உணவு விநியோகத்துறை போன்றவற்றில் வேலை செய்ய மூன்றாவது தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை கைவிடப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் இனி வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

அவர்கள் நேரடியாகத் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் வீட்டிலிருந்து பாடசாலைகளுக்கு வேலையிடங்களுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ உதவிச் சேவைகளைப் பெறவும் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...