Newsஇலங்கையர்கள் ஆஸ்திரேலியா செல்வதனை தடுக்க படகுகளில் GPS பொருத்தும் ஆஸ்திரேலியா

இலங்கையர்கள் ஆஸ்திரேலியா செல்வதனை தடுக்க படகுகளில் GPS பொருத்தும் ஆஸ்திரேலியா

-

அகதிகளைக் கடத்துவதற்கு மீன்பிடிப்படகுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு இலங்கையில் உள்ள சுமார் நாலாயிரம் படகளில் GPS பொருத்துவதற்கு ஆஸ்திரேலியா ஏற்பாடு செய்யவுள்ளது.

இவ்வாறு GPS பொருத்தப்படவுள்ள படகுகள் தலைமை மையமொன்றிலிருந்து அவதானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Clare O’Neil கொழும்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

சுமார் ஐந்து லட்சம் டொலர் செலவில் இவ்வாறு படகுகளில் பொருத்தப்படும் அலார ஏற்பாடு, குறிப்பிட்ட படகுகள் ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கோ அல்லது ஏனைய குற்றச்செயல்களுக்கோ பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு பேருதவியாக அமையும் என்றும் இந்த அலாரமானியை படகிலிருந்து கழற்றுபவர்கள் அரசாங்கத்தினால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...

NSW பூங்காவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 80 வயது பெண்

NSW இன் ஹண்டர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் 80 வயதுடைய ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இரவு 7.20...

உயிரிழந்த அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விக்டோரியாவின் உயர் போலீஸ் அதிகாரி

விக்டோரியா காவல்துறை தலைமை ஆணையர் மைக் புஷ், போராபுங்காவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு முதல் முறையாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மூன்று...

உயிரிழந்த அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விக்டோரியாவின் உயர் போலீஸ் அதிகாரி

விக்டோரியா காவல்துறை தலைமை ஆணையர் மைக் புஷ், போராபுங்காவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு முதல் முறையாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மூன்று...

குறைந்துவரும் Triple Zero (000) அவசர சேவையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை

சிட்னியில் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து Samsung தொலைப்பேசியை பயன்படுத்தி வந்த Triple Zero (000) அவசர அழைப்பு தோல்வியடைந்ததால் ஒருவர் இறந்ததாக TPG டெலிகாம் அறிவித்துள்ளது. இந்த விபத்து...