Newsஆஸ்திரேலியா செல்ல முயன்ற 35 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 35 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

-

ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட இலங்கையர்கள் 35 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்வதற்கு பாணந்துறை கடற்பரப்பில் பயணித்த சந்தேகத்திற்கிடமான படகொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது

இதன்படி 25 ஆண்கள், பெண்கள் நால்வர் மற்றும் சிறுவர்கள் 6 பேர் குறித்த படகில் பயணித்துள்ளதுடன் ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் மேலும் ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கற்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 முதல் 56 வயதுக்கிடைப்பட்ட நபர்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Latest news

Bupa Aged Care மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்

ஆஸ்திரேலிய முதியோர் பராமரிப்பு நிறுவனமான Bupa, அதன் குடியிருப்பு வீடுகளின் தரம் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜூலை 2019 முதல் ஏப்ரல் 2025 வரை Bupa Aged...

ஏப்ரல் 18 முதல் 21 வரையிலான நீண்ட விடுமுறையின் போது விக்டோரியா கடைகள் திறக்கும் நேரங்கள் இதோ

நீண்ட விடுமுறை காரணமாக நாடு முழுவதும் உள்ள முக்கிய கடைகளின் செயல்பாட்டு நேரம் மற்றும் மூடும் திகதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, Woolworths, Coles, Aldi,...

கடலில் நீந்த செல்லும் நபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். மத்திய குயின்ஸ்லாந்தில் நீரில் மூழ்கி இரண்டு பேர்...

ஈஸ்டர் விடுமுறையில் அவதானமாக வாகனம் ஓட்டுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

ஈஸ்டர் நீண்ட வார இறுதியில் வாகன ஓட்டுநர்கள் கவனமாக வாகனம் ஓட்டுமாறு மத்திய காவல்துறை வலியுறுத்துகிறது. இந்த நாட்களில், பல ஆஸ்திரேலியர்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திக்க அல்லது...

ஈஸ்டர் விடுமுறையில் அவதானமாக வாகனம் ஓட்டுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

ஈஸ்டர் நீண்ட வார இறுதியில் வாகன ஓட்டுநர்கள் கவனமாக வாகனம் ஓட்டுமாறு மத்திய காவல்துறை வலியுறுத்துகிறது. இந்த நாட்களில், பல ஆஸ்திரேலியர்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திக்க அல்லது...

சிட்னி துறைமுகத்தில் காணாமல் போன கார் ஒன்று

சிட்னி துறைமுகத்தில் ஒரு கார் விழுந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. சிட்னியின் லோயர் நார்த் ஷோர் பகுதியில் படகுப் பாதையில் இருந்து ஒரு கார் உருண்டு காணாமல்...