Newsஆஸ்திரேலியா செல்ல முயன்ற 35 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 35 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

-

ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட இலங்கையர்கள் 35 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்வதற்கு பாணந்துறை கடற்பரப்பில் பயணித்த சந்தேகத்திற்கிடமான படகொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது

இதன்படி 25 ஆண்கள், பெண்கள் நால்வர் மற்றும் சிறுவர்கள் 6 பேர் குறித்த படகில் பயணித்துள்ளதுடன் ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் மேலும் ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கற்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 முதல் 56 வயதுக்கிடைப்பட்ட நபர்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் தங்கப்பல்

தங்கம் மற்றும் வைரங்களால் செய்யப்பட்ட நீக்கக்கூடிய பல் உள்வைப்பு ஆஸ்திரேலியாவில் பிரபலமடைந்து வருகிறது. Grillz என்று அழைக்கப்படும் இது, பெர்த் பல் மருத்துவர் மஹிர் ஷாவால் தொடங்கப்பட்டது. ஒரு...

Weighted Vest தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை

இணையத்தில் புதிய உடற்பயிற்சி போக்காக பிரபலமாகி வரும் எடையுள்ள ஆடையான Weighted Vest பற்றி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது கொழுப்பைக் குறைப்பதற்கும் தசையை வளர்ப்பதற்கும் பிரபலமாகிவிட்டது. ஆனால், எடையுள்ள...

வானிலை பேரழிவுகளை எதிர்கொள்ள பாரிய நிவாரணங்களை வழங்கும் அரசாங்கம்

கடுமையான வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் 200 மில்லியன் டாலர் நிதியை அறிவித்துள்ளது. வெள்ளம், காட்டுத்தீ மற்றும் சூறாவளி போன்ற பேரழிவுகளைத் தணிப்பதற்காக...

வானிலை பேரழிவுகளை எதிர்கொள்ள பாரிய நிவாரணங்களை வழங்கும் அரசாங்கம்

கடுமையான வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் 200 மில்லியன் டாலர் நிதியை அறிவித்துள்ளது. வெள்ளம், காட்டுத்தீ மற்றும் சூறாவளி போன்ற பேரழிவுகளைத் தணிப்பதற்காக...

$104 சேமிக்க $53,000 செலவிடும் ஆஸ்திரேலியப் பெண்

தெற்கு ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் பார்க்கிங் டிக்கெட்டுக்கு எதிராக நான்கு வருட சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் வெறும் $104 மட்டுமே என்றாலும்,...