Newsஆஸ்திரேலியா செல்ல முயன்ற 35 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 35 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

-

ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட இலங்கையர்கள் 35 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்வதற்கு பாணந்துறை கடற்பரப்பில் பயணித்த சந்தேகத்திற்கிடமான படகொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது

இதன்படி 25 ஆண்கள், பெண்கள் நால்வர் மற்றும் சிறுவர்கள் 6 பேர் குறித்த படகில் பயணித்துள்ளதுடன் ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் மேலும் ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கற்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 முதல் 56 வயதுக்கிடைப்பட்ட நபர்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு

மெத்தம்பேட்டமைன் அல்லது ஐஸ் என்பது சமூகத்தில், குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே வேகமாகப் பரவி வரும் ஒரு ஆபத்தான போதைப் பொருளாகும். ஆஸ்திரேலியாவில் தற்போது பனியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை...

பணத்தைத் திரும்பப் பெறும் மில்லியன் கணக்கான Medibank வாடிக்கையாளர்கள்

மில்லியன் கணக்கான Medibank வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணம் அதன் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும் என்று...

சமூக ஊடகத் தடை குறித்து குழந்தைகளுக்குப் பரிச்சயப்படுத்த ஒரு அருமையான திட்டம்

ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகள் தற்போது குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்ய முயற்சித்து வருகின்றன. இந்தக் காரணத்திற்காக, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இளைஞர்கள்...

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

சமூக ஊடகத் தடை குறித்து குழந்தைகளுக்குப் பரிச்சயப்படுத்த ஒரு அருமையான திட்டம்

ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகள் தற்போது குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்ய முயற்சித்து வருகின்றன. இந்தக் காரணத்திற்காக, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இளைஞர்கள்...

மெல்பேர்ணில் விபத்தில் சிக்கிய கழிவு மறுசுழற்சி லாரி

வீடுகளில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு மோனாஷ் மறுசுழற்சி மற்றும் கழிவு மையம் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது. கடந்த வாரம், Hughesdale-இல் ஒரு மறுசுழற்சி லாரி தீப்பிடித்து எரிந்தது....