Newsவெளிநாட்டு மாணவர்களுக்கு சிறந்த இடமாகியுள்ள ஆஸ்திரேலிய நகரங்கள்!

வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறந்த இடமாகியுள்ள ஆஸ்திரேலிய நகரங்கள்!

-

உலகளவில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படிப்பதற்கான சிறந்த 140 நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய நகரங்களும் இடம்பிடித்துள்ளது.

உலகளவில் லண்டன் 100 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஜெர்மனியின் முனிச் நகரம் மற்றும் தென் கொரியாவின் சியோல் ஆகிய நகரங்கள் ஒரே மதிப்பெண்களை பெற்று 2 வது இடத்தில் உள்ளன.

4 வது இடத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரமும், 5 வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரமும், 6 வது இடத்தில் ஜெர்மனியின் பெர்லினும், 7 வது இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவும், 9 வது இடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசும், 10 வது இடத்தில் ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியும் உள்ளன.

மலிவு விலையில் பொருட்கள், வீடு வாடகை என்று வரும்போது முன்வரிசையில் வந்த பல நகரங்கள் வெளிநாட்டு மாணவர்களுடன் உள்நாட்டு மாணவர்கள் சகஜமாக பழகுவதுடன், அவர்களுக்கு பிடித்தமான சூழலை கணக்கிட்டால் இந்த வரிசையில் பின் தங்கிவிடுகின்றன.

Latest news

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

குறைந்து வரும் Lifeblood-இன் இரத்த விநியோகம்

ஆஸ்திரேலியாவின் இரத்த விநியோகம் கடுமையான சிக்கலில் இருப்பதாக LifeBlood எச்சரித்துள்ளது. இரத்தம் பெறுவதை விட வேகமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம், O negative மற்றும் A negative...

மோசடி அழைப்புகள் குறித்து 90% ஆஸ்திரேலியர்களை எச்சரிக்கும் Australia Post

கிறிஸ்துமஸ் காலத்தில் மோசடிகள் அதிகரிக்கும் என்று Australia Post பொதுமக்களை எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸுக்கு முந்தைய காலம் மோசடி செய்பவர்களுக்கு வளமான காலம் என்று அது கூறுகிறது. ஆன்லைன்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...