Newsவெளிநாட்டு மாணவர்களுக்கு சிறந்த இடமாகியுள்ள ஆஸ்திரேலிய நகரங்கள்!

வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறந்த இடமாகியுள்ள ஆஸ்திரேலிய நகரங்கள்!

-

உலகளவில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படிப்பதற்கான சிறந்த 140 நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய நகரங்களும் இடம்பிடித்துள்ளது.

உலகளவில் லண்டன் 100 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஜெர்மனியின் முனிச் நகரம் மற்றும் தென் கொரியாவின் சியோல் ஆகிய நகரங்கள் ஒரே மதிப்பெண்களை பெற்று 2 வது இடத்தில் உள்ளன.

4 வது இடத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரமும், 5 வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரமும், 6 வது இடத்தில் ஜெர்மனியின் பெர்லினும், 7 வது இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவும், 9 வது இடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசும், 10 வது இடத்தில் ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியும் உள்ளன.

மலிவு விலையில் பொருட்கள், வீடு வாடகை என்று வரும்போது முன்வரிசையில் வந்த பல நகரங்கள் வெளிநாட்டு மாணவர்களுடன் உள்நாட்டு மாணவர்கள் சகஜமாக பழகுவதுடன், அவர்களுக்கு பிடித்தமான சூழலை கணக்கிட்டால் இந்த வரிசையில் பின் தங்கிவிடுகின்றன.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...