Newsஆஸ்திரேலியாவில் முக்கிய பொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

ஆஸ்திரேலியாவில் முக்கிய பொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

-

ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடி நிறுவனம் Woolworths இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

சில பகுதிகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளின் அளவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு முக்கிய காரணம் என Woolworths நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Woolworths அதிகபட்ச விநியோகத்தை பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வலியுறுத்துகிறது.

ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் மட்டுமே Woolworths இல் விற்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்பொருள் அங்காடிகளில் காய்கறி, பழங்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில் முட்டை தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...