Newsகொழும்பில் தொங்கவிடப்பட்ட முச்சக்கர வண்டி - வெளியான பின்னணி

கொழும்பில் தொங்கவிடப்பட்ட முச்சக்கர வண்டி – வெளியான பின்னணி

-

கொழும்பு, இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் முச்சக்கர வண்டி முச்சக்கர வண்டி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் எரிபொருட்கள் திருடியதாமையினால் இவ்வாறு முச்சக்கர வண்டி தொங்கவிடப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடி ஒன்றின் அருகில் குறித்த முச்சக்கர வண்டி இவ்வாறு தூக்கி தொங்கவிடப்பட்டுள்ளது.

அதில் “எமது பிரதேசத்தில் பெற்றோல், டீசல், பற்றரி திருடிய முச்சக்கர வண்டி இதுவாகும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Latest news

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...

ஹொங்கொங்கில் பாரிய தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் பல உயரமான கோபுரங்களில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளில்...

சமூக ஊடகத் தடையை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்ற இளைஞர்கள்

சமூக ஊடகத் தடையை எதிர்த்து இளம் ஆஸ்திரேலியர்கள் குழு ஒன்று உயர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. இந்தத் தடை இளைஞர்களின் அரசியல் தொடர்பு சுதந்திரத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்துகிறது என்று...

மெல்பேர்ணில் தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்த இளம் தந்தை

மெல்பேர்ணின் தென்மேற்கே உள்ள Altona வடக்கில் ஒரு வீட்டிற்கு வெளியே நடந்த தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் இறந்த நபர் இபி ஹமீத்...

ஹொங்கொங்கில் பாரிய தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் பல உயரமான கோபுரங்களில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளில்...