Newsவெளிநாட்டு தபால் மற்றும் பொதி சேவைகள் இடை நிறுத்தம்

வெளிநாட்டு தபால் மற்றும் பொதி சேவைகள் இடை நிறுத்தம்

-

வெளிநாடுகளுக்கான தபால் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா தபால் திணைக்களம் அறிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சிறிலங்காவுக்கான வானூர்தி சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு இடை நிறுத்தப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான வானூர்தி வழியிலான தபால் மற்றும் பொருட்களை ஏற்றுக்கொள்வது மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக நாட்டிற்குள் தபால் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள அமெரிக்க நிறுவனம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து Reddit உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ரெடிட் நிறுவனம் இன்று...

AI கட்டிடக் கலைஞர்களை ஆண்டின் சிறந்த நபராக பெயரிட்ட Time பத்திரிகை

பல ஆண்டுகளில் முதல்முறையாக, Time பத்திரிகை தனது ஆண்டின் சிறந்த நபர் விருதை ஒரு தனிநபருக்கு அல்ல, மாறாக AI புரட்சியை வடிவமைத்து வேறு திசையில்...

துப்புரவு நிறுவன உரிமையாளர் மீது $1,000 பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம்

ஆஸ்திரேலியாவின் AFL கிளப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். எம்ஏ சர்வீசஸ் குழுமத்தின் உரிமையாளரான மிக்கி அஹுஜா,...

ஆஸ்திரேலிய சந்தையில் சாதனை அளவை எட்டியுள்ள ஸ்ட்ராபெரி

இந்த கோடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடி அலமாரிகள் ஏராளமாக ஸ்ட்ராபெர்ரிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் குளிர்ந்த மற்றும் ஈரமான வசந்த காலம்தான் இதற்குக் காரணம். தெற்கு...

ஆஸ்திரேலிய சந்தையில் சாதனை அளவை எட்டியுள்ள ஸ்ட்ராபெரி

இந்த கோடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடி அலமாரிகள் ஏராளமாக ஸ்ட்ராபெர்ரிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் குளிர்ந்த மற்றும் ஈரமான வசந்த காலம்தான் இதற்குக் காரணம். தெற்கு...

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரை வர்ணித்த ட்ரம்ப்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துப் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற...