Newsஆஸ்திரேலியாவில் மருத்துவமனைகளில் நெருக்கடி!

ஆஸ்திரேலியாவில் மருத்துவமனைகளில் நெருக்கடி!

-

ஆஸ்திரேலியாவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் மருத்துவமனையில் சிகிச்சைபெறச் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை நெருங்குகிறது.

ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சுமார் 5,300 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

நிலைமை கடுமையாவதைத் தவிர்க்க அதிகாரிகள் மக்களை வீட்டிலிருந்தவாறு வேலைசெய்யும் நடைமுறைக்குத் திரும்பும்படிக் கேட்டுக்கொண்டனர்.

அந்நாட்டில் 3ஆம் முறையாகப் பெரிய அளவில் ஓமக்ரான்வகைக் கோவிட் பரவல் இடம்பெறுகிறது. BA.4, BA.5 ரக ஓமிக்ரோன் கிருமிகள் அதிவேகத்தில் பரவக்கூடியவை.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஒருவாரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை
300,000ஐத் தாண்டியது.

நேற்று கொரோனா தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 50,000ஐ எட்டியது. கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவில் அது அமைந்தது.

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...