Breaking Newsரணில் ஜனாதிபதியாக பதவி பிரமாணம் - ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிவிப்பு

ரணில் ஜனாதிபதியாக பதவி பிரமாணம் – ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிவிப்பு

-

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட விரும்புதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதி ஜனநாயக அரசியலமைப்புச் செயற்பாட்டின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என ஆஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

“ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக ஜனநாயக அரசியலமைப்புச் செயற்பாட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா இப்போது புதிய அரசாங்கத்தை நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிச் செயல்படவும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றவும் ஊக்குவிக்கிறது. இலங்கை மக்களுக்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவளிக்கும்” என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...