News8 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட ரணில்

8 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட ரணில்

-

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப் பிரமாண செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்ரி சகிதம் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

இந்த நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற பொதுச் செயலாளர் நாயகம் நாடாளுன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ ஆகியோர் அவரை வரவேற்றிருந்தனர்.

இதேவேளை நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற வளாகம் அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Latest news

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை கொல்லும் கொடிய பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் பள்ளிக் குழந்தைகளிடையே 'Strep A' பாக்டீரியா பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கிம்பர்லி பகுதியில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாக்டீரியா இதய...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்ட கடுமையான விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான சிறப்பு விதிகளை...

சிங்கப்பூர் மற்றும் பாலி தீவுகளுடன் இணைக்கத் தயாராக உள்ள Karratha விமான நிலையம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karratha பிராந்திய விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பில்பாரா பகுதியில் உள்ள மக்கள் சிங்கப்பூர் மற்றும் பாலி...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரின் செயலால் பரபரப்பு

மெல்பேர்ண் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இந்த...

சிங்கப்பூர் மற்றும் பாலி தீவுகளுடன் இணைக்கத் தயாராக உள்ள Karratha விமான நிலையம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karratha பிராந்திய விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பில்பாரா பகுதியில் உள்ள மக்கள் சிங்கப்பூர் மற்றும் பாலி...