Newsமீண்டும் நாடு திரும்ப தயாராகும் கோட்டாபய

மீண்டும் நாடு திரும்ப தயாராகும் கோட்டாபய

-

” முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டில் பதுங்கி -தலைமறைவாகவில்லை , அவர் சட்டப்பூர்வமாகவே வெளிநாடு சென்றுள்ளார்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர், வரும் திகதி, விவரம் குறித்த தகவல்கள் தனக்கு தெரியாது எனவும் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தகவல் வெளியிட்டார்.

அதேவேளை, புதிய அரசின் இடைக்கால பாதீடு அடுத்த மாதத்துக்குள் முன்வைக்கப்படும் எனவும், சர்வக்கட்சி அரசமைப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பின் பிரகாரமே இடம்பெறும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...

ஆஸ்திரேலியாவின் பிளாஸ்டிக் நெருக்கடிக்குத் தீர்வு

சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மென்மையான பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மறுசுழற்சி செயல்முறை தற்போது நியூ சவுத் வேல்ஸின்...

ஆஸ்திரேலியாவின் பிளாஸ்டிக் நெருக்கடிக்குத் தீர்வு

சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மென்மையான பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மறுசுழற்சி செயல்முறை தற்போது நியூ சவுத் வேல்ஸின்...

மெல்பேர்ண் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்கள்

மெல்பேர்ணின் வடமேற்கில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது 20க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான சட்டவிரோத போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு நபர்கள்...