Newsஇலங்கையில் முதன் முதலாக மின்சார கார் அறிமுகம்!

இலங்கையில் முதன் முதலாக மின்சார கார் அறிமுகம்!

-

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது

உலகம் முழுவதிலும் அதிக பிரபல்யம் பெற்ற ஒஸ்டின் மினி மோக்கினால் ஈர்க்கப்பட்ட ஐடியல் மோக்ஷா, இலங்கை கார் சந்தையில் புரட்சியை உருவாக்கும் திறன் கொண்ட கார் நிறுவனமாகும்.

சாரதி மற்றும் 3 பயணிகள் வசதியாக பயணிக்க முடியும் வகையில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த காரை வீட்டில் பயன்படுத்தும் மின்சாரத்தை பயன்படுத்தி சில நிமிடங்களில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியம்.

இதன் எடை 870 கிலோ மற்றும் 1080 ஆர்பிஎம் வேகம் கொண்டதாகும்.

3 பயணிகள் வசதியாக பயணிக்க முடியும். வெளிப்புற தோற்றம் இரண்டு-தொனி கலவையாகும்.

மேலும், ஐடியல் மோக்ஷா மின்சார மோட்டாருக்கு 2 வருட முழு உத்திரவாதம் மற்றும் வாங்கிய நாளிலிருந்து பேட்டரிக்கு 5 வருட உத்திரவாதம் வழங்கப்படுகின்றது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார காரான Ideal Moksha, இலங்கையில் உள்நாட்டு பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானதாகும்.

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...