Newsஇலங்கையில் முதன் முதலாக மின்சார கார் அறிமுகம்!

இலங்கையில் முதன் முதலாக மின்சார கார் அறிமுகம்!

-

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது

உலகம் முழுவதிலும் அதிக பிரபல்யம் பெற்ற ஒஸ்டின் மினி மோக்கினால் ஈர்க்கப்பட்ட ஐடியல் மோக்ஷா, இலங்கை கார் சந்தையில் புரட்சியை உருவாக்கும் திறன் கொண்ட கார் நிறுவனமாகும்.

சாரதி மற்றும் 3 பயணிகள் வசதியாக பயணிக்க முடியும் வகையில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த காரை வீட்டில் பயன்படுத்தும் மின்சாரத்தை பயன்படுத்தி சில நிமிடங்களில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியம்.

இதன் எடை 870 கிலோ மற்றும் 1080 ஆர்பிஎம் வேகம் கொண்டதாகும்.

3 பயணிகள் வசதியாக பயணிக்க முடியும். வெளிப்புற தோற்றம் இரண்டு-தொனி கலவையாகும்.

மேலும், ஐடியல் மோக்ஷா மின்சார மோட்டாருக்கு 2 வருட முழு உத்திரவாதம் மற்றும் வாங்கிய நாளிலிருந்து பேட்டரிக்கு 5 வருட உத்திரவாதம் வழங்கப்படுகின்றது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார காரான Ideal Moksha, இலங்கையில் உள்நாட்டு பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானதாகும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...