Newsஆஸ்திரேலிய குடிவரவு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - நாடாளுமன்றத்திற்கு தெரிவான இலங்கை...

ஆஸ்திரேலிய குடிவரவு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – நாடாளுமன்றத்திற்கு தெரிவான இலங்கை பெண்

-

ஆஸ்திரேலியாவில் குடிவரவு பிரச்சினைகளில் தான் அதிக கவனம் செலுத்துவதாக பெடரல் நாடாளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இவர் கடந்த தேர்தலில் மெல்போர்ன் ஹோல்ட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் கட்சியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹோல்ட் உட்பட பல பகுதிகளில் உள்ள மக்களைப் பாதிக்கும் பெரும் பிரச்சினையாக இடம்பெயர்வு அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனவே, அந்த விடயங்கள் தொடர்பில் உரிய முறையில் கலந்துரையாடுவதற்காக செயற்பட்டு வருவதாக கசான்ட்ரா குறிப்பிட்டுள்ளார்.

Latest news

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான...

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

குயின்ஸ்லாந்தில் சுரங்க விபத்து – தொழிலாளியைக் காணவில்லை

குயின்ஸ்லாந்தின் Blackwater-இல் உள்ள Curragh நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தொழிலாளி காணாமல் போயுள்ளார். சுரங்கச் சுவர் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து...

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போலீஸ் பயிற்சி

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதம் மற்றும் யூத-விரோதத்தை எதிர்த்துப் போராட மூத்த ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இஸ்ரேல்...

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போலீஸ் பயிற்சி

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதம் மற்றும் யூத-விரோதத்தை எதிர்த்துப் போராட மூத்த ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இஸ்ரேல்...

விக்டோரியாவில் புதிய பொதுப் போக்குவரத்து விதிகள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், விக்டோரியாவின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். மாநிலம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட...