Newsநியூ சவுத் வேல்ஸில் மாயமான 02 சிறுவர்கள் உட்பட 4 பேர்...

நியூ சவுத் வேல்ஸில் மாயமான 02 சிறுவர்கள் உட்பட 4 பேர் தொடர்பில் வெளியான தகவல்!

-

குயின்ஸ்லாந்து தாய், 02 சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் பாட்டியும் காணாமல் போன நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் 03 மாநிலங்களுக்கு நீண்ட சுற்றுலா சென்று கொண்டிருந்த போது அவர்கள் காணாமல் போயுள்ளனர்.

27 வயதான டேரியன் அஸ்பினால், குயின்ஸ்லாந்தில் இருந்து அடிலெய்டுக்கு தனது 02 மற்றும் 04 வயதுடைய இரண்டு பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின் பாட்டியான லியா குடிங், 50 ஆகியோருடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் நியூ சவுத் வேல்ஸின் உள்ளூர் பகுதியில் காணாமல் போயுள்ளனர்.

இன்று ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போதே இந்த குழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களை 2 நாட்களாக காணாமல் போன நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...