Breaking Newsஆஸ்திரேலியாவில் ஆங்கில மொழி கற்கைக்காக வரும் மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் ஆங்கில மொழி கற்கைக்காக வரும் மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

-

ஆஸ்திரேலியாவில் ஆங்கில மொழிப் படிப்புகளைப் படிக்க வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது.

இதனால் கடந்த 02 வருடங்களில் இழந்த வருமானம் 02 பில்லியன் டொலர்களை அண்மித்துள்ளதாக ஆங்கில அவுஸ்திரேலியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய புள்ளி விவர அறிக்கையின்படி, 2000ஆம் ஆண்டு வந்த மாணவர்களின் எண்ணிக்கையை விட, கடந்த ஆண்டு கல்வி கற்க வந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகும்.

2020 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் 90,130 சர்வதேச மாணவர்கள் ஆங்கிலம் படித்தனர், ஆனால் 2021 ஆம் ஆண்டு இது 56 சதவீதம் குறைந்து 39,735 ஆக உள்ளது.

ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த மாணவர்களின் சதவீதத்தில் மிகப்பெரிய சரிவு, இது 74 சதவீத வீழ்ச்சியாகும்.

தற்போது, ​ஆஸ்திரேலியாவில் ஆங்கிலம் கற்கும் மாணவர்களில் அதிகளவானோர் இலங்கையை உள்ளடக்கிய ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களின் எண்ணிக்கை 27,986 ஆகும்.

இந்த நிலை மீள இன்னும் 02 வருடங்களாவது எடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் கற்க ஆஸ்திரேலியாவிற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையில் தற்போது அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகள் பின்வருமாறு.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...