Newsஆஸ்திரேலியாவில் அதிக கார் திருட்டுகள் நடக்கும் நகரங்களின் பட்டியல் வெளியானது

ஆஸ்திரேலியாவில் அதிக கார் திருட்டுகள் நடக்கும் நகரங்களின் பட்டியல் வெளியானது

-

ஆஸ்திரேலியாவில் அதிக கார் திருட்டுகள் நடக்கும் நகரமாக குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் நகரம் மாறியுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2021 ஆம் ஆண்டில், 15,800 க்கும் மேற்பட்ட கார் திருட்டுகள் அங்கு பதிவாகியுள்ளன.

15,353 கார் திருட்டுகளுடன் மெல்போர்ன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 10,473 கார் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள சிட்னி நகரம் 03வது இடத்தைப் பெற்றுள்ளது.

டாஸ்மேனியாவில் கடந்த ஆண்டு திருடப்பட்ட கார்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

எவ்வாறாயினும், 1000 வாகனங்களுக்கான திருட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், வடக்கு பிரதேசம் அதிக விகிதத்தைக் காட்டியுள்ளது.

Latest news

புதிய NSW வீட்டுத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Camellia-இல் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் 10,000 புதிய வீடுகளைக் கட்டும் திட்டம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2027 ஆம்...

மாணவர் விசா தாமதங்கள் மற்றும் நிராகரிப்புகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்

மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கான அத்தியாவசிய ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சரியாக...

மக்கள் பக்கம் சாய்ந்து செயல்பட முயற்சிக்கும் BOM Web

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட புதிய வலைத்தளத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததால், இந்த புதிய...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

ICU-வில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிகெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்

உயிருக்கு ஆபத்தான காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான...