Newsஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இணைய விரும்பும் மாணவர்களுக்கு வெளியான தகவல்

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இணைய விரும்பும் மாணவர்களுக்கு வெளியான தகவல்

-

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்த 02 வருடங்களுக்கு 20,000 ஆக அதிகரிக்க மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் / பழங்குடியினர் மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வருடத்திற்கு 10,000 மாணவர்களின் மேலதிக கோட்டாவானது 02 வருடங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் தெரிவித்தார்.

கல்வி-சுகாதாரம்-பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருந்து தற்போது ஆஸ்திரேலியாவில் நிலவும் திறன்மிக்க தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை போக்குவதே இதன் நீண்டகால இலக்காகும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து மக்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்குவதே தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் நோக்கம் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...