Newsஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இணைய விரும்பும் மாணவர்களுக்கு வெளியான தகவல்

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இணைய விரும்பும் மாணவர்களுக்கு வெளியான தகவல்

-

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்த 02 வருடங்களுக்கு 20,000 ஆக அதிகரிக்க மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் / பழங்குடியினர் மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வருடத்திற்கு 10,000 மாணவர்களின் மேலதிக கோட்டாவானது 02 வருடங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் தெரிவித்தார்.

கல்வி-சுகாதாரம்-பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருந்து தற்போது ஆஸ்திரேலியாவில் நிலவும் திறன்மிக்க தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை போக்குவதே இதன் நீண்டகால இலக்காகும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து மக்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்குவதே தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் நோக்கம் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...