Breaking Newsஆஸ்திரேலியாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவிற்கு வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 29,480 என்று புள்ளிவிபரவியல் பணியகம் கூறுகிறது.

இது கடந்த ஆண்டை விட 29,010 அதிகமாகும். ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும், 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்த மாணவர் வருகை 36 சதவிகிதம் குறைந்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் அதிகபட்சமாக 11,230 மாணவர்கள் உள்ளனர். விக்டோரியாவிற்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை 8,900 என்று புள்ளியியல் பணியக அறிக்கைகள் காட்டுகின்றன.

ஜூன் மாதத்தில், ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 730,400 ஆகவும், நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 880,860 ஆகவும் இருந்தது.

Latest news

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கும் ANZ

விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது. அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...

அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை விரும்பாத தம்பதிகளின் விகிதம் அதிகம்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...

உடனடியாக திரும்பப் பெறப்படும் Kmart Ice Packs

ஆஸ்திரேலியா முழுவதும் Kmart கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்பட்ட இரண்டு Anko சிறிய மற்றும் பெரிய ஜெல் ஐஸ் பேக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவற்றில் நச்சுப்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...