Newsகுயின்ஸ்லாந்தில் கோவிட் தடுப்பூசி பெறாதவர்களுக்கு நேர்ந்த கதி

குயின்ஸ்லாந்தில் கோவிட் தடுப்பூசி பெறாதவர்களுக்கு நேர்ந்த கதி

-

குயின்ஸ்லாந்தில் கோவிட் தடுப்பூசியைப் பெறாத 900 கல்வி ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்த மாநிலக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதில் ஆசிரியர்கள் – கல்விசாரா ஊழியர்கள் – நிர்வாக ஊழியர்கள் – துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில், குயின்ஸ்லாந்து கல்வி ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை மீறும் ஆசிரியர்கள் உட்பட கல்வித்துறை ஊழியர்களுக்கு, அவர்களுக்கு வழங்க வேண்டிய 20 வார உதவித்தொகை குறைக்கப்படும் என, நேற்று கடிதம் அனுப்பப்பட்டது.

இருப்பினும், குயின்ஸ்லாந்தில் உள்ள 54,000 ஆசிரியர்களில் 99 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி இலக்குகளை அடைந்துள்ளனர்.

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...