Newsஆஸ்திரேலியாவில் சிக்கலில் சிக்கிய இலங்கையர் - 88 டொலர் அபராதம்

ஆஸ்திரேலியாவில் சிக்கலில் சிக்கிய இலங்கையர் – 88 டொலர் அபராதம்

-

குயின்ஸ்லாந்தின் வரலாற்றில் quadriplegia என பாதிப்புடனான முதல் மருத்துவ பயிற்சி பெற்ற இலங்கையரான மருத்துவர் தினேஷ் பலிபான, போக்குவரத்தை நிறுத்துவதற்கான சட்ட சிக்கலை எதிர்கொண்டார்.

பொது இடத்தில் வாகனத்தை நிறுத்தியதற்காக அவருக்கு சமீபத்தில் 88 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தமக்கு disabled parking அனுமதிப்பத்திரம் இருப்பதாக மருத்துவர் தினேஷ் பலிப்பன Care Parkஇல் செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வீதியானது நகர சபையினால் கட்டுப்படுத்தப்பட்டதாக தாம் நம்புவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

தனக்கு எதிரான அபராதத்தை நீக்குமாறு Care Park அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குக் காரணம் குறித்த வீதியின் ஆரம்பப் பகுதியில் பொதுவான வீதி என்ற பலகை காணப்படுவதேயாகும்.

கோல்ட் கோஸ்ட் மேயரும் இந்த சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதோடு, அபராதத்தை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Latest news

பண்டிகைக் காலத்தில் நிரம்பி வழிந்த குப்பை தொட்டிகள் – குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் முடிவடைந்ததால் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பல நகராட்சி மன்றங்கள் தங்கள் உள்ளூர் அரசாங்கங்களின் குடியிருப்பாளர்களுக்கு கூடுதல் குப்பைத்...

விற்பனைக்கு வந்துள்ள பிரைட்டன் அரண்மனை

126 ஆண்டுகள் பழமையான Brighton Palace Pier எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்தப் புகழ்பெற்ற கட்டமைப்பை அதன் தற்போதைய உரிமையாளரான...

உக்ரைன் போரில் தனது உயிரைத் தியாகம் செய்த ஆஸ்திரேலியர்

உக்ரைனில் சண்டையின் போது இறந்த ஆஸ்திரேலிய நாட்டவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. ரஸ்ஸல் ஆலன் வில்சன் "மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற...

பெரும்பாலான வேலைகளை காப்பாற்றிய Cheap as Chips ஒப்பந்தம்

ஆஸ்திரேலிய சில்லறை விற்பனைச் சங்கிலியான Cheap as Chips-இன் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட வேலைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Cheap as Chips சங்கிலி...

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக உஸ்மான் கவாஜா அறிவிப்பு

ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 2025 ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது...

உலகம் முழுவதும் நாடற்றவர்களாக உள்ள மில்லியன் கணக்கான மக்கள்

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் நாடற்றவர்களாக உள்ளனர் என்றும், ஆஸ்திரேலியாவிலும் நாடற்றவர்கள் உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 8,000 நாடற்றவர்கள்...