Newsஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி - நெகிழ வைத்த...

ஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி – நெகிழ வைத்த பொலிஸார்

-

ஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

என் வாழ்க்கையில் பொலிஸ் நிலையத்தின் வாசலை மிதித்ததே இல்லை,’ என்பது பலருக்குப் பெருமிதம் கொள்வதற்கான ஓர் அம்சமாக இதுவாகும்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 100 வயது ஜீன் பிக்டன் (Jean Bicketon) என்ற மூதாட்டிக்கு என்றாவது ஒரு நாள் கைதுசெய்யப்பட வேண்டும் என்ற ஆசை!

அவரது பிறந்தநாளில் ஆசையை நிறைவேற்ற உதவியது விக்டோரியா மாநிலத்தின் பொலிஸார்.

அது குறித்து Facebook-இல் பதிவுசெய்யப்பட்டது. முதியோர் இல்லத்தில் பிக்டன் தமது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று அபாய ஒலி கேட்டது.

சிவப்பு ஒளி வீசிக் கொண்டிருந்த பொலிஸார் காரிலிருந்து அதிகாரிகள் மூவர் இறங்கினர். ‘உங்களைக் கைதுசெய்கிறோம்,’ என்று கூறி அவர்கள் பிக்டனின் கைகளில் விலங்கை மாட்டினர்.

அதற்குச் சற்றும் எதிர்ப்புத் தெரிவிக்காத அவர் மகிழ்ச்சியுடன் கைதானார். பிக்டனின் ஆசையும் நிறைவேறியது. இந்த ஆசையையும் நிறைவேற்ற பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....