Newsகோட்டாபயவை பிரதமராக்க தீவிர முயற்சி!

கோட்டாபயவை பிரதமராக்க தீவிர முயற்சி!

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக்கி பிரதமராக தெரிவு செய்வதற்கு பொதுஜன பெரமுனவுக்குள் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட கூறுகையில், “கோட்டாபய ராஜபக்ச விரைவில் இந்த நாட்டுக்கு வரவேண்டும்.

அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவர் 69 இலட்சம் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி. அப்படியானால் அவர் பிரதமர் ஆவதை யாருக்கு தான் பிடிக்காது? நான் அதற்கு எதிரானவன் இல்லை, அவர் கேட்டால் அவருக்கு வாக்களிப்போம் என்றார்.

Latest news

Pepper Spray வீட்டு வன்முறையை மேலும் மோசமாக்குமா?

மக்கள் Pepper Spray-ஐ பயன்படுத்த அனுமதிப்பது வீட்டு வன்முறைக்கான மற்றொரு கருவியாக மாறும் என்ற கவலைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், மக்கள் தற்காப்புக்காக Pepper Spray-ஐ...

ஆஸ்திரேலியாவில் ஒரு பிரபலமான ஆடை பிராண்டால் செய்யப்பட்ட விசித்திர விளம்பரம்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஆடை பிராண்டான Nala, ஒரு அற்புதமான சுவரோவியத்துடன் அதன் விளம்பர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிராண்ட் மெல்பேர்ணின் Abbotsford-இற்கு முன்னால் ஒரு பெரிய சுவரோவியமாக...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் டெஸ்லாவின் “Fully Self-Driving” தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவில் சுய-ஓட்டுநர் தொழில்நுட்பத்தை (Fully Self-Driving - FSD) செயல்படுத்தப்போவதாக டெஸ்லா அறிவித்துள்ளது. இந்த அதிநவீன மென்பொருள், ஓட்டுநர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை ஸ்டீயரிங் சக்கரத்தைத்...

சமூக ஊடகங்களில் வயது வரம்புகளை அமல்படுத்துவது குறித்து வெளியான அறிக்கை

சமூக ஊடக பயனர்களின் வயதைச் சரிபார்ப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம், ஆனால் சமூக ஊடக தளங்களை அவற்றின் சொந்த முறைகளைத் தேர்வுசெய்ய விட்டுவிடுவது முரண்பாட்டிற்கான ஒரு...

சமூக ஊடகங்களில் வயது வரம்புகளை அமல்படுத்துவது குறித்து வெளியான அறிக்கை

சமூக ஊடக பயனர்களின் வயதைச் சரிபார்ப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம், ஆனால் சமூக ஊடக தளங்களை அவற்றின் சொந்த முறைகளைத் தேர்வுசெய்ய விட்டுவிடுவது முரண்பாட்டிற்கான ஒரு...

நாளை முதல் விக்டோரியாவில் கத்திகளுக்கு என்ன நடக்கும்?

விக்டோரியாவில் நாளை முதல் வாள்கள் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களின் பாதுகாப்பிற்காக இந்த ஆயுதங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும்...