Newsஇலங்கை திரும்பும் கோட்டாபயவின் பரிதாப நிலை

இலங்கை திரும்பும் கோட்டாபயவின் பரிதாப நிலை

-

இலங்கையின் அரசியலமைப்புக்கமைய முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல என்பதனால் அவருக்கு அந்தச் சலுகைகளை வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் பதவி விலகியவர் என்பதனால், ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட எந்தவொரு சிறப்புரிமையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை எனவும் சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Latest news

Pepper Spray வீட்டு வன்முறையை மேலும் மோசமாக்குமா?

மக்கள் Pepper Spray-ஐ பயன்படுத்த அனுமதிப்பது வீட்டு வன்முறைக்கான மற்றொரு கருவியாக மாறும் என்ற கவலைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், மக்கள் தற்காப்புக்காக Pepper Spray-ஐ...

ஆஸ்திரேலியாவில் ஒரு பிரபலமான ஆடை பிராண்டால் செய்யப்பட்ட விசித்திர விளம்பரம்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஆடை பிராண்டான Nala, ஒரு அற்புதமான சுவரோவியத்துடன் அதன் விளம்பர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிராண்ட் மெல்பேர்ணின் Abbotsford-இற்கு முன்னால் ஒரு பெரிய சுவரோவியமாக...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் டெஸ்லாவின் “Fully Self-Driving” தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவில் சுய-ஓட்டுநர் தொழில்நுட்பத்தை (Fully Self-Driving - FSD) செயல்படுத்தப்போவதாக டெஸ்லா அறிவித்துள்ளது. இந்த அதிநவீன மென்பொருள், ஓட்டுநர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை ஸ்டீயரிங் சக்கரத்தைத்...

சமூக ஊடகங்களில் வயது வரம்புகளை அமல்படுத்துவது குறித்து வெளியான அறிக்கை

சமூக ஊடக பயனர்களின் வயதைச் சரிபார்ப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம், ஆனால் சமூக ஊடக தளங்களை அவற்றின் சொந்த முறைகளைத் தேர்வுசெய்ய விட்டுவிடுவது முரண்பாட்டிற்கான ஒரு...

சமூக ஊடகங்களில் வயது வரம்புகளை அமல்படுத்துவது குறித்து வெளியான அறிக்கை

சமூக ஊடக பயனர்களின் வயதைச் சரிபார்ப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம், ஆனால் சமூக ஊடக தளங்களை அவற்றின் சொந்த முறைகளைத் தேர்வுசெய்ய விட்டுவிடுவது முரண்பாட்டிற்கான ஒரு...

நாளை முதல் விக்டோரியாவில் கத்திகளுக்கு என்ன நடக்கும்?

விக்டோரியாவில் நாளை முதல் வாள்கள் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களின் பாதுகாப்பிற்காக இந்த ஆயுதங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும்...