Newsஇலங்கையின் மிகப்பெரிய இரத்தினக்கலுக்கு நடந்து என்ன?

இலங்கையின் மிகப்பெரிய இரத்தினக்கலுக்கு நடந்து என்ன?

-

ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக்கல் எனக் கூறப்படும் இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட அரனுல் இரத்தினக்கல் ஆறு மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை என இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

விற்பனைக்காகவோ அல்லது பரிசோதனைக்காகவோ எடுத்துச் செல்லப்பட்ட இந்த மாணிக்கத்தின் பெறுமதி 2000 கோடி ரூபாவுக்கும் அதிகம் என அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இரத்தினம் மற்றும் நகைச் சட்டத்தின் கீழ் ஆய்வு அல்லது விற்பனைக்காக எடுக்கப்பட்ட இரத்தினம் மூன்று மாதங்களுக்குள் மீளக் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் இந்த இரத்தினத்தை சுவிட்சர்லாந்தில் வைக்க கூட்டுத்தாபனம் கால அவகாசத்தை நீடித்துள்ளது.

530 கிலோ எடையுள்ள இந்த மாணிக்கக்கல் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லும் போது பெற வேண்டிய 25% வைப்புத் தொகையின்றி எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இரத்தினத்தை ஆய்வுக்கு எடுத்துச் செல்ல தேவையான ஆயிரம் ரூபா மட்டுமே அதிகாரியிடம் செலுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் தலையீட்டில் மாணிக்கக்கல் அதன் உரிமையாளரிடம் இருந்து மீட்கப்பட்டு சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சூட்டப்படும் பிரபலமான பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் பிரபலமான பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய மாநிலங்களில் உள்ள சிறந்த பெயர்களை ஆராய்ச்சி நிறுவனமான McCrindle-இல் பகுப்பாய்வு...

பார்கின்சன் நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

ஆஸ்திரேலிய மருத்துவர்கள் குழு ஒன்று பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளில் மேலும் மேம்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பார்கின்சன்...

விக்டோரியன் நீதிமன்றம் ஒரு நிறுவனத்திற்கு வழங்கிய இரட்டிப்பு தண்டனை

விக்டோரியன் மேல்முறையீட்டு நீதிமன்றம், விக்டோரியன் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இரட்டிப்பாக்க உத்தரவிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு LH Holding Management ஊழியர் ஒருவர் Forklift வாகனத்தில் சிக்கி...

ஈஸ்டர் வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை

ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் பிரதேசமும் ஈஸ்டர் வார இறுதியில் சிறிது மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நான்கு நாள் விடுமுறை முழுவதும்...

வேலை அழுத்தம் காரணமாக கோகைன் பயன்படுத்திய ஆஸ்திரேலிய அரசியல்வாதி

வேலையில் மன அழுத்தத்தைக் குறைக்க கோகைனைப் பயன்படுத்திய ஒரு அரசியல்வாதி பற்றிய செய்திகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்துள்ளன. முன்னாள் மாநில லிபரல் தலைவரான 40 வயதான டேவிட் ஸ்பியர்ஸ்,...

ஈஸ்டர் வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை

ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் பிரதேசமும் ஈஸ்டர் வார இறுதியில் சிறிது மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நான்கு நாள் விடுமுறை முழுவதும்...