Newsபுலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஆஸ்திரேலியா

புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஆஸ்திரேலியா

-

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம், தொழிலாளர்கள் பற்றாக்குறையை தவிர்க்க, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

இதற்காக 20 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம், புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு வேலை தேட உதவுவதற்காக மேலும்14 மில்லியன் டொலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கத்தின் பத்தாண்டு பணியாளர் திட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி கன்பராவில் தொடங்கும் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மாநாட்டில் தனது திட்டத்தை முன்வைக்க மாநில முதல்வர் தயாராகி வருகிறார்.

மாநில அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2025 வரையிலான காலகட்டத்தில் குயின்ஸ்லாந்தின் வேலைகள் சுமார் 280,000 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குயின்ஸ்லாந்து பொருளாதாரத்தில் தொழிலாளர்களை விட தற்போது அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதாக மாநில பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மற்றொரு திட்டம் புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சர்வதேச மாணவர்கள் வேலை தேடுவதற்கு $5.6 மில்லியன் ஒதுக்கும்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...