Newsஇலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை!

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை!

-

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதற்கமைய, 35 நாடுகளின் பிரஜைகளுக்கு இது பொருந்தும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

05 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் எத்தனை சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு பயணிக்க கூடிய வகையில் இந்த வீசா வழங்கப்படும்.

இதன் மூலம் இலங்கையில் அதிகபட்சமாக 6 மாதங்கள் ஒரே நேரத்தில் தங்க முடியும். இதற்கு முன்னர் 30 நாட்களுக்கு மாத்திரமே இந்த விசா மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது இலங்கையால் வழங்கப்பட்ட ஒரு வருட பல நுழைவு விசாவிற்கும் 06 மாதங்களுக்கு வழங்கப்படும் ஒற்றை நுழைவு வீசாவிற்கும் மேலதிகமாக இந்த புதிய வீசா வழங்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

செலியா புயல் காரணமாக மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெப்பமண்டல சூறாவளி செலியா இன்று மேற்கு ஆஸ்திரேலியாவை அடையும் என்று வானிலை துறைகள் எச்சரிக்கின்றன. 4வது வகை சூறாவளியாக, சீலியா, போர்ட் ஹெட்லேண்ட் கடற்கரையைக் கடந்து செல்லும்...

ஆஸ்திரேலியாவிலிருந்து 75,000 குடியேறிகள் நாடு கடத்தப்படுவார்களா?

ஆஸ்திரேலியாவின் குடியேற்றச் சட்டங்களை மீறிய 75,000 குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி முன்மொழிகிறது. அதன் தலைவர் Pauline Hanson, புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையை...

விக்டோரியாவின் பல பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள முழு தீ தடை

விக்டோரியா மாநிலத்தின் பல பகுதிகளில் மொத்த தீ தடைகள் விதிக்கப்பட்டுள்ளன . அது விக்டோரியாவின் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கானது. அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ்...

ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்கள் பற்றிய சமீபத்திய தகவல்கள்

ஆஸ்திரேலியாவின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்கள் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக ஒரு புதிய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் உள்ள நகரவாசிகள் மின்சார...

விக்டோரியாவின் பல பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள முழு தீ தடை

விக்டோரியா மாநிலத்தின் பல பகுதிகளில் மொத்த தீ தடைகள் விதிக்கப்பட்டுள்ளன . அது விக்டோரியாவின் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கானது. அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ்...

ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்கள் பற்றிய சமீபத்திய தகவல்கள்

ஆஸ்திரேலியாவின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்கள் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக ஒரு புதிய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் உள்ள நகரவாசிகள் மின்சார...