Breaking Newsஆஸ்திரேலியாவில் முழுமையாக தளர்த்தப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்!

ஆஸ்திரேலியாவில் முழுமையாக தளர்த்தப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்!

-

ஆஸ்திரேலியாவில் மீதமுள்ள கோவிட் கட்டுப்பாடுகள் அடுத்த சில மணிநேரங்களில் நீக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று நடைபெறும் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளமையே இதற்குக் காரணம்.

தற்போது 07 நாட்களாக இருக்கும் தனிமைப்படுத்தல் காலத்தை 05 நாட்களாக குறைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் பொதுவான உடன்பாட்டை எட்டுவது மிகவும் முக்கியம் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சமீபத்தில் கூறினார்.

எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைக் குறைப்பதைத் தவிர, மற்ற கோவிட் விதிமுறைகளை மேலும் திருத்தங்களுடன் பராமரிப்பது முக்கியம் என்று பல சுகாதார சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

விமானங்களில் முகக் கவச பயன்பாடு மற்றும் தடுப்பூசி தேவைகள் ஆகியவை இதில் அடங்கும் என குறிப்பிடப்படுகின்றது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...