Breaking Newsஆஸ்திரேலியாவில் பணிக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை?

ஆஸ்திரேலியாவில் பணிக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை?

-

ஆஸ்திரேலியாவில் 02-03 வருடங்கள் போன்ற குறுகிய காலத்திற்கு திறமையான பணியாளர்களை வரவழைத்து தொழில் சந்தையை கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.

எனவே இவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என கான்பராவில் நடைபெற்ற வேலைவாய்ப்பு மற்றும் திறன்மிக்க தொழிலாளர் உச்சி மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.

ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் உலகளாவிய வேலை சந்தையில் கவர்ச்சிகரமான நாடாக மாறுவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

2022-23 ஆம் ஆண்டுக்கான திறன் தொழிலாளர் ஒதுக்கீட்டை 35,000 ஆக உயர்த்த மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இந்த உச்சிமாநாட்டில் தெரியவந்துள்ளது.

அவற்றில் 4,700 செவிலியர்களுக்கும், மேலும் 9,000 பிராந்திய பகுதிகளுக்கும் ஒதுக்கப்படும்.

மீதமுள்ள தொகையை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...