Newsரணிலின் வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ரணிலின் வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

-

2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் (02) இடம்பெற்றது.

இந்த திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 120 வாக்குகள் ஆதரவாகவும் 5 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 43 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

Latest news

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

அதிக சம்பளம் வாங்கும் பிரதமரையும், மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்களையும் கொண்ட மாநிலம்

விக்டோரியன் ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் சம்பள உயர்வைக் கோருகின்றனர். நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரதமர் விக்டோரியாவில் இருந்தாலும், நாட்டிலேயே மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தாங்கள்தான்...

செம்பு கம்பி திருட்டு மோசடி – $100 மில்லியன் இழப்பு

ஆஸ்திரேலியாவின் மின் அமைப்புகளை கடுமையாகப் பாதிக்கும் செம்பு திருட்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. தெருவிளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் செம்பு கம்பிகள் ஏராளமான திருட்டுப் போனதாகப் புகார்கள் வந்துள்ளன. இதை...

இளைஞர் உதவித்தொகை பெறும் ஆஸ்திரேலிய மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு

ஆஸ்திரேலியாவில் இளைஞர் உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமூக சேவைகள் துறையின் புள்ளிவிவரங்கள், கடந்த 20 ஆண்டுகளில் இளைஞர் உதவித்தொகை பெறும் மாணவர்களின்...

இளைஞர் உதவித்தொகை பெறும் ஆஸ்திரேலிய மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு

ஆஸ்திரேலியாவில் இளைஞர் உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமூக சேவைகள் துறையின் புள்ளிவிவரங்கள், கடந்த 20 ஆண்டுகளில் இளைஞர் உதவித்தொகை பெறும் மாணவர்களின்...

இன்று முதல் NSW ஓட்டுநர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர்களுக்கு இடத்திலேயே அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று தொடங்கும். அதன்படி, டிக்கெட் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கான அபராதம் இன்று முதல் தடை...