Newsஆஸ்திரேலியாவில் பணிபுரிய விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு 4000 டொலர் வழங்கும் அரசாங்கம்

ஆஸ்திரேலியாவில் பணிபுரிய விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு 4000 டொலர் வழங்கும் அரசாங்கம்

-

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பணிபுரிய விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு முறை உதவித்தொகையாக 4000 டொலர் வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த உதவித்தொகை அவர்களின் ஓய்வூதியத்தில் தலையிடாது என்று கான்பெராவில் நடைபெற்ற வேலை வாய்ப்புகள் மற்றும் திறன்கள் மாநாட்டின் முடிவில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.

இந்த உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை போக்குவது தொடர்பான 36 முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போது ஓய்வுபெற்ற ஆஸ்திரேலியர் பெறக்கூடிய அதிகபட்ச ஆண்டு சம்பளம் 7,800 டொலராகும்.

ஆனால், அதிக நேரம் வேலை செய்ய விரும்பும் ஓய்வு பெற்றவர்களை இந்த விதிமுறை பாதிக்காத வகையில், விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த முடிவு தற்காலிகமானது என்றும், அடுத்த வருடம் ஜூன் மாதம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.

இதன் மூலம் அரசாங்கம் தாங்க வேண்டிய கூடுதல் தொகை 55 மில்லியன் டொலர்களாகும்.

Latest news

இலவச மெட்ரோ சேவையை அதிகம் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்கள்

சமீபத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை திட்டத்தின் மூலம், விக்டோரியா மக்கள் மெட்ரோ சுரங்கப்பாதையில் இலவச வார இறுதி பயணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த கோடையில்...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...

விக்டோரியா சுகாதார ஊழியர்கள் 6% ஊதிய உயர்வு கோரி பாரிய போராட்டம்

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் தொழில்முறை வேலைநிறுத்தம் நேற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. பணவீக்கத்திற்கு ஏற்ப 6% ஊதிய உயர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைநிறுத்தத்தில் 10,000...

Hate Speach சட்டங்களை நிறைவேற்றும் பிரதிநிதிகள் சபை 

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வரைவு செய்யப்பட்ட மத்திய அரசின் வெறுப்புப் பேச்சுச் சட்டங்கள், லிபரல்களின் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர்...

மெல்பேர்ண் Gymகளில் இருந்து திருடப்படும் கார்கள்

மெல்பேர்ணில் உள்ள பல உடற்பயிற்சி கூடங்களிலிருந்து கார் சாவியைத் திருடி வாகனங்களைக் கடத்த முயன்ற இரண்டு இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன . அவர்கள் திருடப்பட்ட Anytime...

Hate Speach சட்டங்களை நிறைவேற்றும் பிரதிநிதிகள் சபை 

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வரைவு செய்யப்பட்ட மத்திய அரசின் வெறுப்புப் பேச்சுச் சட்டங்கள், லிபரல்களின் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர்...